• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.30 மணி

உறுப்பினர் எண்ணிக்கை   :   32 (ஆண்கள் 21. பெண்கள் 11)

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திரு. மெல்பின் புனிதா

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திருமதி. சுஜி

துணைத்தலைவர்   :   செல்வன். ஜெறிஸ்

செயலர்   :   செல்வி ஷெர்லி

துணைச்செயலர்   :   செல்வி, மெனினா

பொருளர்   :   செல்லி, மெல்பின் புனிதா

 

சபையின் தோற்றம்:

v  1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் அந்நாள் பங்குப்பணியாளர் அருள்திரு சூசைமரியான் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்டது.

 

சபையின் முதன்மைகள்

v  தொழிலாளர் நலத்திட்டங்களில் பயன்பெற உதவுதல்.

v  வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்.

v  பள்ளிப்படிப்பு முடிக்கும் பிள்ளைகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி நடத்துதல்.

 

செயல்பாடுகள்:

v  பாம்பன்விளை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குற்றிய குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மதிய உணவு மற்றும் நன்கொடைகள் வழங்கி வருகிறோம்.

v  பங்கினை சார்ந்த ஒரு நபருக்கு மருத்துவ செலவுக்காக ரூ. 3500 வழங்கினோம்.

v  வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா சென்று வருகிறோம்.

v  ஆலயத்தில் வழிபாடுகளில் பங்குபெற்று சிறப்பித்து வருகிறோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  புதிய உறுப்பினர்களை சேர்க்க முயற்சிகள் எடுக்கிறோம்.

v  இயக்க உறுப்பினர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்க வேண்டும்.

v  நோயாளிகளை சந்தித்து உதவுதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  பங்கின் செயல்பாடுகளில் உடனிருந்து உதவி செய்கிறோம்.

v  ஏழை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுதல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology