மறைக்கல்வி நடைபெறும் நாள் : ஞாயிறு காலை 10.15 மணி
பங்குப்பேரவை உறுப்பினர் : திருமதி. ஜெயமேரி
ஒருங்கிணைப்பாளர் : அருட்சகோதரி, டெய்சி
மொத்த ஆசிரியர்கள் : 19 (பெண் ஆசிரியர்கள் 14, அருட்சகோதரிகள் -5)
மாதாந்திர ஆசிரியர் கூட்டம் : மாதத்தின் முதல் ஞாயிறு காலை 11 :15மணி
நிர்வாகிகள் விபரம்:
தலைவர் : திருமதி. ஜெயமேரி
துணைத்தலைவர் : திருமதி. கிரிஜா யாஸ்பின்
செயலர் : திருமதி. ஆட்லின் விஜி
துணைச்செயலர் : திருமதி. மேரி விஜயராணி
பொருளர் : திருமதி. சுஜிமலர்
மறைக்கல்வி மன்றத்தின் முதன்மைகள்:
v மாணவர்களை நற்பண்புகளில் வளர்த்தெடுப்பது
v இறையரசை இம்மண்ணில் மலரச்செய்வது
v சரியான புரிதல்களை கொண்ட இறை நம்பிக்கையாளர்களை உருவாக்குவது
v மறை அறிவைத் தருவது மட்டுமல்லாமல் இக்காலசூழலில் வாழ்க்கைக்கான
v வழிகாட்டுதலை வழங்கி சமுக பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவது.
செயல்பாடுகள்:
v மாணவர்களின் கலைதிறனை வளர்த்தெடுக்க வருடத்திற்கு முன்று மன்றக்கூட்டம்
v ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு முன்று பயிற்சிகள்
v மாதந்தோறும் இணையத்தில் வைத்து நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது
v பங்கேற்றல் வட்டாரப் போட்டித் தேர்வுகளில் மாணவர்களை பங்கேற்க செய்து பரிசுகளை பெற்றுள்ளோம்
v மறைமாவட்ட பாடத்திட்டத்துடன் கற்றுக்கொடுக்கிறோம் மாணவர்களுக்கு விவிலியம் கதைகளை
v இப்பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு இணையவழி வருப்புகள் (12-07-2021) மூலம் விவிலியக் கதைகளை காவொலிகளாக தயாரித்து வழங்குகின்றோம்.
v மறைமாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் (விவிலிய மாந்தர்) முதல் பரிசினை பெற்றோம்.
v கடந்த இரு ஆண்டுகளாக இணையவழி நடைபெற்ற திருவிவிலிய வாரப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் (45 க்கு மேல்) மாணவர்களை பங்கேற்க செய்து வட்டார அளவில் 4 முதல் பரிசினை பெற்றோம்.
v கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு balloon Christmas இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எதிர்காலத் திட்டங்கள்:
v இன்னும் அதிகமான மாணர்களை பங்கேற்கச் செய்வது.
v ஆண் ஆசிரியர்களை உருவாக்குவது.
v ஆசிரியர் மாணவருக்கு பயிற்சிகள்.
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
v முதல் திருவிருந்து, உறுதிப்பூகதல் மாணவர்களை தயார் செய்வது.
v பங்கு சார்பாக வட்டாரத்தில் நடைபெற்ற போட்டிக்கு கலந்து முதல் பரிசினை பெற்றோம்.
v அவைத்து நிகழ்வுகளிலும் (ஞாயிறுத் திருப்பலி, விவிலிய வாரம், திருவருகைக்காலம், Christmas gift for the Poor) பங்கெடுத்து பங்கு மக்களோடு இணைந்து எங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறோம்.