• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

கோல்பின் இயக்கம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   சனி மாலை 05.00 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திருமதி. மேரி விஜயராணி

மொத்த உறுப்பினர்கள்   :   19 (பெண்கள்)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திருமதி. மேரி விஜயராணி

செயலர்   :   திருமதி. ஜெயமேரி

பொருளர்   :   திருமதி. ரெஜினி

 

சபையின் முதன்மைகள்

v  "ஆன்மீகப்பணியும், சமூகப்பணியும்" ஒன்றிணைத்து செய்வது தான் கோல்பின் இயக்கத்தின் தனித்துவம்.

v  "எது நன்மையோ, எது உண்மையோ, எது புனிதமோ, எது வணக்கத்திற்குரியதோ, அதுவே என் வாழ்வின் பாதையாக இருக்கும்." அருளாளர் அடோல்ஃப் கோல்பின்.

 

செயல்பாடுகள்:

v  ஆண்டுத்திட்டம் போட்டு ஒவ்வொரு மாதமும் அதனை நிறைவேற்றி வருகிறோம்.

v  முறைமாவட்ட அளவில் நடைபெறும் Federation meeting -ல் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்கிறோம்.

v  கோல்பிங் குடும்ப விழா கொண்டாட்டத்தில் எமது இயக்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று வருகிறோம்.

v  எமது இயக்க நிறுவனர் அருளாளர் அடோல்ஃப் கோல்பிங் அவர்களின் முத்திபேறு பெற்ற 30 வருடம் நிறைவுற்ற நாளான 31.10.2021 அன்று ஞாயிறு வழிபாட்டை எமது இயக்கம் மிகவும் சிறப்பாக சிறப்பித்தோம்.

v  04.11.2021 அன்று குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் வைத்து ஆயர் அவர்களின் திருப்பலிக் கொண்டாட்டத்தில் எமது இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

v  05.11.2021 அன்று கோல்பிங் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் எமது இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

v  பங்கில் உடல் நோயினால் அவ்வப்போது சந்தித்து செபித்து வருகிறோம்.

v  பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் பேரிடர் நிதியானது உறுப்பினர்களிடம் வசூலித்து மறைமாவட்ட அலுவலகத்தில் கொடுத்தோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  ஏதாவது அனாதை இல்லங்கள் சந்தித்து அவர்களுக்கு உதவுதல்.

v  ஆண்டிற்கு இரண்டு முறை பயிற்சி திட்டம் நடத்துதல்,

v  எமது இயக்க உறுப்பினர்கள் மற்றும் எம்மை சுற்றியுள்ள நபர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்த்தல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  எமது இயக்கம் சார்பில், ஞாயிறு வழிபாடு மிகவும் சிறப்பாக சிறப்பித்தல்.

v  பங்கின் வளர்ச்சியில் எமது பங்களிப்பை வழங்குதல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology