கூட்டம் நடைபெறும் நாள் : ஞாயிறு காலை 10.30 மணி
பங்குப்பேரவை உறுப்பினர் : திரு. ஜெமில் குமார்
மொத்த உறுப்பினர்கள் : 18 (10 ஆண்கள், 8 பெண்கள்)
நிர்வாகிகள் விபரம்
தலைவர் : திரு. ஜாண் சுகுமாரன்
செயலர் : திருமதி. ரெத்தின குமாரி
துணைச்செயலர் : திருமதி. அனிதா
பொருளர் : திரு. ஸ்டீபன் ராஜ்
சபையின் முதன்மைகள்
v புனித இஞ்ஞாசியாரின் புகழைப் பரப்புவது.
v புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை பிறருக்கு எடுத்து சொல்லி ஆன்மீக வாழ்வுக்கு உதவுவது.
செயல்பாடுகள்:
v கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் 1 ஏழைக்கு உதவி செய்து வருகிறோம்.
v சபை உறுப்பினர்களின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது. உதவுவது.
v சபையின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய குலுக்கல் சீட்டு நடத்தப்படுகிறது.
v சபை உறுப்பினர்கள் இணைந்து வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா சென்று வருகிறோம்.
v ஆலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் அர்த்தமுள்ள விதத்தில் கலந்துகொள்கிறோம்.
எதிர்காலத் திட்டங்கள்:
v சபை முதன்மைகளை எடுத்துக்கூறி புதிய நபர்களை இணைத்து செயல்படுதல்.
v சபைக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தி இயலாதவர்களுக்கு உதவுதல்.
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v வருடத்திற்கு ஒருமுறை ஆலய வழிபாடுகளை சிறப்பித்தல்.
v வருடத்திற்கு ஒருமுறை பயிற்சி ஏற்பாடு செய்தல்.
v வருடத்திற்கு ஒருமுறை ஆண்டுவிழா நடத்தி உறுப்பினர்களை உற்சாகப் படுத்துதல்.
v பங்கில் நடக்கின்ற செயல்பாடுகளில் இணைந்து உதவி செய்தல்.